Loading

Chithiram Pesukiren

By:

“ஒரு ஊர்ல ஒரு ராஜா...” இந்தச்‌ சொற்றொடரைக்‌ கேட்காமல்‌ வளர்ந்த குழந்தைகளே இருக்காது போன தலைமுறை வரையில்‌.

தாத்தாக்களும்‌ பாட்டிகளும்‌ மாமாக்களும்‌ அத்தைகளும்‌ என கதைசொல்லிகளாலேயே கதைகள்‌ சொல்லப்பட்டே கதைகளாலேயே வளர்க்கப்பட்டது நம்‌ சமூகம்‌. கதைகளாலே மனவளப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது நம்‌ சமூகம்‌.